நிகழும் மங்களகரமான விச்வாவஸு வருஷம்
பங்குனி மாதம் 22ம் (05.04.2026) நாள் ஞாயிற்றுக்கிழமை
காலை 9.30 மணிக்கு மேல் கொழிஞ்சிவாடி
ஸ்ரீ ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா
ஸமேத வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவிலில்
கொழிஞ்சிவாடி
வெங்கட்ரமணன் @ ரமணி பாகவதர்,
ராமசந்திரன் பாகவதர்
மற்றும் கோவை குழுவினர்கள்
பங்களிக்கும் ஸீதா கல்யாண உற்சவம்
நடைபெற உள்ளது
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.